Tamilnadu News Live : தமிழகத்தில் பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திருச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் கொண்டு வர அனுமதியில்லை. இதுகுறிதது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையும் மீறி யாரேபனும் மொபைல் கொண்டு வந்தால் செல்போல் பறிமுதல் செய்யபடும் எனவும் அது திருப்பித் தர மாட்டாது” என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…