Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..! காரணம் ஏன்ன..?

Muthu Kumar August 24, 2022 & 19:30 [IST]
12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..! காரணம் ஏன்ன..?Representative Image.

கரூர் மாவட்டத்தில் தலையில் பொடுகு இருப்பதால் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பெற்றோர் முடி வெட்டி விட்டதால், மன வேதனையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனா என்ற 12 ஆம் வகுப்பு மாணவி பொடுகு தொல்லையால் அவதியுற்றுள்ளார். அதனால், பெற்றோர் அவருக்கு பியூட்டி பார்லரில் வைத்து பாப் கட்டிங் செய்துள்ளனர்.

இந்நிலையில், தனது முடி பறிபோன நிலையில் மாணவி மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில்ம், அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கும்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்