சீனாவில் கொரோனா அதிகரிப்பு காரணமாக திரையரங்குகள் மற்றும் மதுக்கடைகளை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாகி வருகிறது. இதனால், சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் உள்ள மக்காவ் என்ற நகரில் மதுக்கடைகள், திரையரங்குகள், பூங்காக்களை மூட சீன அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மக்காவ் நகரத்தில் வாழும் 6 லட்சம் மக்கள் தற்போது மிகப்பெரிய சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…