Tamilnadu News Live : தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கையிருப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழக அரசு இந்த கருத்தை மறுத்து வந்தது.
அமைச்சர் செந்தில்பாலாஜி
இந்நிலையில் தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது எனவும் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக மின் நுகர்வு குறைந்துள்ளது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் உற்பத்தி 50% அதிகறிக்கும் என அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…