மின்தடை அறிவிப்பு மாதத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்படும். இது எல்லா இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும், காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரைக்குள் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு ஏற்படும்.
மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, மாதந்தோறும் மின்தடை, ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் துண்டிக்கப்படுகிறது. இந்த குறிப்பிடப்பட்ட தினத்தில், மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் திருத்தம் செய்யப்படும். மேலும், இந்த நேரங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன.
அதே நேரத்தில், மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம், உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். அதன் படி, குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் சீராகி வழங்கப்படும். மேலும், அதிகபட்சமாக 2 அல்லது 3 மணி நேரத்திலும் மின் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம்.
இந்தப் பதிவில், ஒவ்வொரு மாதத்திற்கும், கடலூர் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாள்களில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
கடலூர் மின்தடை பகுதிகள் ஜூலை 2023
பராமரிப்புகள் பணிகள் காரணமாக, கீழே கொடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குறிப்பிடப்பட்ட நாள்களில் காலை 09.00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 4 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கப்படும். சில நேரங்களில், நீட்டிப்பு பணிகள் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம்.
விரைவில் அப்டேட் செய்யப்படும்….
குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…