Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னையில் ட்ரோன் பறக்க தடை..!

Muthu Kumar July 26, 2022 & 17:00 [IST]
சென்னையில் ட்ரோன் பறக்க தடை..!Representative Image.

சென்னையில் வரும் 28, 29 ஆகிய இரண்டு நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ளதாக சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னையில் வரும் 28-ம் தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில், ஜூலை 29-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகச்வல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து, பிரதமர் வருகை காரணமாக அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 28,29 ஆகிய தேதிகளில்  சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்