நடிகர் கார்த்தி ரசிகர்களை தாக்கிய போலீசுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படத்திற்கு தூத்துக்குடியில் அவரது ரசிகர்கள் போஸ்டர் வழியாக வந்த போலீசார் கார்த்தியின் ரசிகர்களை இதுகுறித்து கார்த்தி ரசிகர்கள் வெங்கடகோடி, வெங்கடேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தனர்.
பந்த புகாரின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் கார்த்தி ரசிகர் மன்ற உறுப்பினர்களை போலீசார் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெங்கட கோடிக்கு 2 லட்ச ரூபாயும் மற்ற இருவருக்கும் தலா 50,000 ரூபாய் நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தொகையை தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர், மத்திய காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும், சம்மந்தப்பட்ட காவலர்கள் ரீதியாக எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…