பெங்களூருவில் கார் பழுது பார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து நாசம். 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளர். மேலும், இந்த திடீர் தீ விபத்தில் என்ன காரணம் என்பதை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…