தங்கம் மற்றும் ஜவுளி கடைகளில் மற்ற நாட்களை விட சிறப்பு தள்ளுபடி நாட்களில் கூட்டம் அலைமோதும். அதுலயும் இப்ப ட்ரெண்டிங்ல இருக்குறது, ஒவ்வொரு ஆண்டும் கடையின் தொடக்க நாளை கொண்டாடும் விதமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மாறி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் ஜவுளி கடை ஒன்றில் கடையின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவித்தது. அதாவது முதலில் வரும் 400 பேருக்கு எந்த ஆடை எடுத்தாலும் வெறும் ரூ. 4/- மட்டுமே என்னும் சலுகையை அறிவித்துள்ளது.
இதனால் காலை 8 மணி முதல் மக்கள் கடையில் பொருட்களை வாங்க வந்துள்ளனர். இருப்பினும் நிறைய பேர் எதுவும் வாங்க முடியவில்லை, அதுகூட பரவல ஆனா அவங்களோட பை, போன் மற்றும் பணம் ஆகியவற்றையும் இழந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…