தமிழகத்தில் கடந்த சில நாள்களாக, ஓரிரு இடங்களில், குறிப்பாக திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
இந்நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் படி, சென்னை உட்பட, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…