இந்திய இளைஞர்கள் பெரும்பாலானோர் இருசக்கரம் வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும், இருசக்கர வாகனத்தில் அதிக சிசி கொண்ட அதிகம் பேரால் விரும்பப்படும் ராயல் என்பீல்ட் பைக்கை அதிகம் வாங்குகின்றனர்.
இந்நிலையில், ராயல் என்பீல்ட் புல்லட் பைக் மோகத்தால் தன் மனைவியின் நகைகளைக் கணவனே திருடியுள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.
அதன்படி, சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் தங்க நகைகளை திருடி, புல்லட் பைக் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து, அப்பகுதி காவல்நிலையத்தில் அவரது மணை புகாரளித்துள்ளார். இதுகுறித்து, அவரது கணவரிடம் போலீசார் விசாரித்ததில், தன் மனைவியின் நகைகள் காணாமல் போனதாக நாடமாடியது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…