இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும், பாகிஸ்தான் ரேஞ்சர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
மேலும், ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.புராவில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…