டெல்லியில் மதுபான விற்பனை உரிமை வழங்குதலில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் துணை முதல்வர் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜார்ககண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்ண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், முதல்வரின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா சுங்கச் சாவடி ஒதுக்கீட்டில் ஊழல் செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் கட்சியைச் சேர்ந்த பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்தது தொடர்பான புகாரில் முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…