விவசாயிகள் கஷ்டப்பட உழுது பயிரிட்டு அறுவடை செய்யும் நேரத்தில் யானைகளின் ஆட்டம் அதிகரித்து வருகிறது. அவை பயிருக்குள் புகுந்து நாசம் செய்து விடுகின்றது. அந்த வகையில் தொடர்ந்து 4வது நாளாக ஆட்டம் காண்பிக்கும் மக்னா யானை. செல்வபுரத்தில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் புகுந்த அந்த யானை பி.கே.புதூர், ஆத்துப்பாலம், புட்டுவிக்கி உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மதில் சுவரைத் தாண்டி குதிக்கும் யானையின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாகி வருகிறது. வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுற்றி வளைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…