Courtallam : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல்மழை பெய்து வரும் நிலையில், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. இந்நிலையில் பழைய குற்றால அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது.
இந்நிலையில், ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுந்ததால் நீண்ட நாளுக்குப் பின்னர் மிக அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். ஐந்தருவியில் பெண்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. மேலும் 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வராத நிலையில், இரண்டு ஆண்டுக்குப் பின்னர் நேற்று ஐந்தருவியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…