Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் மூடல்..வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

madhankumar June 16, 2022 & 14:10 [IST]
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் மூடல்..வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!Representative Image.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களை நிர்ணயித்துவருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் 26-வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது. அதன்படி இன்று (16-ம் தேதி), சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 26 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கும் நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு போதிய அளவு  பெட்ரோல் மற்றும் டீசல் அனுப்பாததால் தமிழகத்தின் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் ‘நோ ஸ்டாக்’ போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால், வாகன் ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை