ஜி20 நாடுகள் தலைவராக இருந்த இந்தோனேசியாவிடம் இருந்து டிசம்பர் 1, 2022 முதல் இந்தியா தலைமைப் பொறுப்பை முறைப்படி ஏற்கிறது. இந்தியா முன், பொருளாதார மந்தநிலை, பல்வேறு நாடுகளின் கடன், உக்ரைன் ரஷ்யா பிரச்சினை, காலநிலை மாறுபாடு உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்சனைகளை சமாளித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு தலைவர் பொறுப்பு கிடைத்திருப்பது பெருமைக்குரியது.
சென்ற மாதமே இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்த ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் பிரதமர் மோடியிடம் ஜி-20 தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டாலும், இன்று அதிகாரப்பூர்வ மாற்றம் பெறுவதாக பிரதமர் மோடி தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…