Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sri Lanka : இலங்கை அதிபர் வெளிநாட்டில் இல்லை... பாராளுமன்ற சபாநாயகர் தகவல்...

Muthu Kumar July 11, 2022 & 19:10 [IST]
Sri Lanka : இலங்கை அதிபர் வெளிநாட்டில் இல்லை... பாராளுமன்ற சபாநாயகர் தகவல்...Representative Image.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்புவில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். மேலும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் தடுப்பு வேலிகளை உடைத்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர், புதன்கிழமைக்குள் இலங்கை திரும்புவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அதிபர் கோத்தபய இலங்கையில் தான் உள்ளார். வெளிநாட்டில் இருக்கிறார் என வெளியான தகவலில் உண்மை இல்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்