Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

Manoj Krishnamoorthi November 08, 2022 & 11:23 [IST]
 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!Representative Image.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. தற்போது சில இடங்களில் பெய்ந்து வரும் மழையில் சில மாவட்ங்களுக்கு சிவப்பு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!Representative Image

12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழக வடகிழக்கு பருவ மழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி போன்ற இடங்களில் மிதமான மழை இருக்கும். சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டகளில் லேசான மழை இருக்கும் என 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை அறிக்கைவிடுத்துள்ளது. இந்த மழை நிலவரம் அடுத்த மணி நேரத்திற்கு இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்