கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதந்துவருகிறது. இதனால் அங்கு அடுத்த மூன்று நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட் அலெர்ட்டானது அடுத்த 3 நாட்களுக்கு மகாராஷ்டிரா, கோவா, ஆகிய மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பைக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடக ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சரிகை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…