உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ரஷ்யா இன்னும் வலுவாக இருப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.
அமெரிக்க தலைவர்களிடம், ரஷ்யா பேச்சு வார்த்தை நடத்த இப்போது சாத்தியமில்லை, ஏனெனில் ரஷ்யா இன்னும் வலுவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாம் ரஷ்யாவை பலவீனப்படுத்த வேண்டும், உலகம் அதைச் செய்ய வேண்டும். போர்க்களத்தில் உக்ரைன் தனது பங்களிப்பைச் செய்து வருவதாகவும், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த இன்னும் கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…