Tamilnadu News Live : தமிழகத்தில் உள்ளா அணைத்து ரேசன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு பற்றி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அணைத்து ரேசன் கடைகளிலும் ஊதிய உயர்வு வழங்க முர்ண்பாடுகள் எதுவும் இல்லாத தீர்வுகளை பரிசீலித்துப் பரிந்துரை செய்ய வேண்டும் என அரசு ஒரு குழு அமைத்துள்ளது.
மேலும், இதுகுறித்து விரிவான எழுத்துப்பூர்வ கோரிக்கையை வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதிக்குள் குழிவினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…