சாத்தான்குளம், தந்தை, மகன் கொலை வழக்கில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது.
அதன்படி, மதுரை கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார்.
மேலும், சாத்தான்குளம் போலீஸ் ஜெயராஜை அழைத்துச் சென்ற வீடியோவையும் தாக்கல் செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…