Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவி கொலை வழக்கு...திடீர் திரும்பம்...வெளிந்த உண்மை

Priyanka Hochumin Updated:
மாணவி கொலை வழக்கு...திடீர் திரும்பம்...வெளிந்த உண்மைRepresentative Image.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முள்ளிகாடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த சிறுமியின் தந்தை மாங்கடையை சேர்ந்த 3 பேர் தான் தன்னுடைய மகளை கொலை செய்து விட்டதாக ஒருவர் கூறியதின் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது. அதில் கோவிந்தராஜ், மோகன்ராஜ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இப்போது மூன்றாவதாக வெங்கடேசன் என்பவரும் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்து தன்னுடைய மகளுக்கு நீதி வழங்கக் கோரி சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரை வலியுறுத்தி வருகிறார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்