உக்ரைனில் நடைபெற்ற போர் பதற்றம் காரணம்னாக அங்கு இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக வைரலாக வருகிறது.
இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சர் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர வாய்ப்பு இல்லை என கூறினார். மேலும், அதற்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதி அளிக்கவில்லை எனவும் கூறினார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர சட்டத்தில் இடம் இல்லை என்று விளக்கமாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…