சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட திராவிட பேச்சாளர் தமிழறிஞர் நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த சிலநாட்களாக சிகிச்சையில் இருந்த நெடுஞ்செழியன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெடுஞ்செழியன் அவர்களுக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும், அவரது உடல் அவரின் சொந்த ஊரான திருச்சிக்கு இறுதி சடங்கிற்காக எடுத்து செல்லப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…