தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும், அங்கு ஒழுங்கீனமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வருகிறார்.
இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தை இன்று திடீரென அவர் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டபோது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடைய புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…