இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுமுறை இல்லை என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல் ஆகஸ்ட் 15ஆம் தேதி செயல்படும் எனவும் தெரிவித்துள்ளாஅர்.
மேலும், சுதந்திர தினத்தன்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்படாது எனவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…