இந்த காலத்தில் கீழே அமர்ந்து சாப்பிடுபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. இதனால் தான், பல நோய்த்தொற்றுகள் நம்மை எளிதில் தாக்கிவிடுகின்றன. அந்த காலத்து மக்கள் எல்லாரும் தரையில் அமர்ந்து காலை மடக்கி இலையில் தான் உணவு சாப்பிடுவார்கள்.
அதுதான் சரியான முறையும் ஆகும். ஏனென்றால், நாம் காலை மடக்கி அமரும்போது நமது உடல் உணவு செரிமானத்திற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம். இவ்வாறு சாப்பிடும் போது உணவு எளிதில் செரிமானம் செய்யப்பட்டு, பல வயிறு சம்பந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. இப்படி அமர்ந்து சாப்பிடுவதோடு, சில முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
❖ ஒற்றை விரலை மட்டும் நீட்டிக் கொண்டு சாப்பிடக் கூடாது
❖ சாப்பிடும்போது கன்னத்தில் கைவைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
❖ அதிகம் பேசிக் கொண்டும் சாப்பிடக் கூடாது.
❖ சாதத்தை உருட்டி உருட்டி சாப்பிடக் கூடாது.
❖ உள்ளங்கையில் சாப்பாடு ஒட்டாமல் சாப்பிட வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…