How to Get Rid of Warts on Face: நம்மில் பலருக்கும் முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் ஆங்காங்கே சின்ன சின்னதாக மரு இருக்கும். இதை பால் மரு என்று சொல்வார்கள். இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. இதை நீக்க பலவிதமான டிரீட்மென்ட்கள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் வலி ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
வலி இல்லாமல் இயற்கையான முறையில் தானாவே மருவை உதிர வைக்க முடியும். அதற்கு அம்மான் பச்சரிசி என்ற கீரை இருந்தால் போதுமானது. இது பெரும்பாலும் சாலையோரங்களில் காணப்படும். இதற்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தியும் உண்டு.
சரி, வலியில்லாமல் மருவை போக்க, நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டும். அந்த கீரையை பறித்து நன்றாக கழுவி விட்டு அதில் வரும் பாலை மட்டும் மரு இருக்கும் இடத்தில் வைத்தால் போதுமானது. இதை தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் வைத்தால் மரு அதுவாகவே உதிர்ந்து விடும். இது முற்றிலும் உண்மையான சிகிச்சை முறை. பெரிய மருவாக இருந்தால் குறைந்தது 6 நாட்கள் வைக்க (remove marugu in face in tamil) வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…