Lifestyle Events 2022: கோயம்புத்தூரில் வரும் ஜூலை மாதம் 08 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி ஃபேஷன் லைஃப்ஸ்டைல் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான கட்டணம் இலவசம்.
அழகு, டிசைன் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ள நபர்களுக்கு இது ஒரு சிறப்பான கண்காட்சியாக அமைய உள்ளது. இந்த கண்காட்சி கோயம்புத்தூரில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியின் மூலம், இந்தியா முழுவதும் வியாபார செய்யக் காத்திருக்கக் கூடிய விற்பனையாளர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் அமைந்ததாகும். மேலும், இந்த எக்ஸ்போ ஏற்பாடு பொருள்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இடையே வணிக தொடர்பை ஏற்படுத்துவதாகவும், அவர்களின் பிராண்டை பிரபலபடுத்தும் வகையிலும், சில்லறை சந்தை வர்த்தகத்திற்காகவும் உதவுகிறது.
கண்காட்சி விவரங்கள்
கண்காட்சிக்கு எதிர்பார்க்கப்படும் பார்வையாளர்கள் – 2500
பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் – இலவசம்
கண்காட்சி தொடங்கும் நாள் – ஜூலை 8, 2022
கண்காட்சி முடிவடையும் நாள் – ஜூலை 10, 2022
நேரம் – காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
இது பற்றிய மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கைக் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…