கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது ஐபிஎல் தொடர் குறித்த அப்டேட்டுகளே. அந்த வகையில், தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இருந்தார். அறுவை சிகிச்சையின் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அணியின் கேப்டனாக கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் நிதிஷ் ராணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…