சிங்கப்பூரில் கழிவி நீரில் இருந்து தயாரிக்கப்படும் பீர் விற்பனைக்கு வரவுள்ளது.
பொதுவாகவே பீர் தயாரிப்பதற்கு அதிகளவு தண்னீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் பிரச்சனை காரணமாக கழிவு நீரை மறு சுழற்சி செய்து அதன் மூலம் பீர் தயாரிக்கவுள்ளதாக சிங்கப்பூர் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது சுகாதாரமற்ற முறையாக தோன்றினாலும், 'நியூ-வாட்டர்' அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், பெரிதும் பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, அதன் பிறகே உபயோகத்துக்கு வருகிறது. நாட்டில் உள்ள கடைகள் மற்றும் பார்களில் இந்த பீர் விற்பனைக்கு வர உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…