தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஐ.ஏ.ஏஸ். காவல் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, அவர்களை வெவ்வேறு துறைக்கு முக்கிய பொறுப்பில் அமர்த்தியுள்ள்ளது தமிழக அரசு. மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜவகர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் தான் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஐ..ஏ.எஸ் அதிகாரி ஜவஹர் நியமனம். செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…