விஸ்மயா தற்கொலை வழக்கில் அவரது கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா வரதட்சணை கொடுமை காரணமாக 2021ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், அவரது கணவர் கிரண்குமார்தான் குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் நேற்று (மே 23) தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…