பூமியை நோக்கி வரும் நூறு அடி விட்டம் கொண்ட பெரிய விண்கல் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
யூ.என்.5 எனப் பெயரிடப்பட்ட அந்த விண்கல், மணிக்கு 29,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
எனினும் இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு பூமியின் புவி வட்டப் பாதையை 8 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றுவிட்டது.
விண்வெளியில் சுற்றித் திரியும் விண்கற்கள் பூமியின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுப்பதற்காக அந்த விண்கற்கள் மீது விண்வெளியிலேயே மோதி திசைத் திருப்பும் முயற்சியில் சமீபத்தில் நாசா சமீபத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…