போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ரயில்களை தீ வைத்து எரிப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தலைநகர் டில்லியிலும் போராட்டம் பரவியுள்ளதால் அங்குள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி முழுவதும் காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…