பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்ட ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைப் பிரச்சனை ஓடிக்கொண்டிக்கொண்டிருந்த நிலையில், சென்னை வானகரத்தில் இன்று (23ம் தேதி) அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூடியது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழுவில் ஓபிஎஸ் ம்ீது தண்னீர் பாட்டில் கொண்டு வீசியும், டயர்களை பஞ்சர் செய்தும் அவமதிக்கப்பட்டனர். இந்ருத போதிலும் ஒ.பன்னீர் செல்வம் அமைதியாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை கருமத்தம்பட்டி பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், எங்கள் ஆதரவு ஓபிஎஸ்-க்கு தான் என்று கோஷமிட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…