10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடப்படும் என அரசுத் தேர்வுவுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், ஏராளமானவர்கள் மறுகூட்டலுக்கு விணப்பித்திருந்தனர். இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று முடிவுகளை தெருந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழும் அன்றைய தினம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…