25 காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 25 காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக ராஜாராம், சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு - 2 துணை ஆணையராக சக்திவேல், மதுரை மாநகர துணை ஆணையராக வனிதா ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…