Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி:- ரூ.10 கோடி நிதி விடுவிப்பு..!

Bala June 02, 2022 & 08:28 [IST]
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி:- ரூ.10 கோடி நிதி விடுவிப்பு..!Representative Image.


தமிழகத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூபாய் 10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவும், முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் ரூபாய் 10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும், போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்