கர்நாடகா மாநிலத்தில் விபத்தில் சிக்கி 9 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் சிரா அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதனைதொடர்ந்து விபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. ராகுல் குமார் ஷாபூர்வாட் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரும், தினக்கூலி தொழிலாளர்கள் என்றும், இவர்கள் அனைவரும் வேலைக்காக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…