ஸ்ரீமதியின் முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகளில் பல வேறுபாடுகள் உள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் வழக்கறிஞர் காசி விசுவநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
முதல் பிரேத பரிசோதனை முடிவுகளை விட, 2வது பிரேத பரிசோதனையில் ஸ்ரீமதியின் உடலில் அதிக காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. எலும்பு முறிவுகள் அதிகமாக இருப்பதாக 2வது பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது என வழக்கறிஞர் காசி விசுவநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…