தொழில்நுட்பங்கள் மூலமாக, பல்வேறு வகையான நூதன முறைகளில் கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில்நுட்பம் நமக்கு நன்மை அளிப்பதற்காக, சில மாறுபாடுகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்-ல் மின் கட்டணம் செலுத்த வில்லை என குறுஞ்செய்தி ஒன்று பரவி வந்துள்ளது. அதாவது, நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. மின் கட்டணத்தை செலுத்தாவிடின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தியைப் பரப்பி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். மேலும், இதில் தொலைபேசி எண்ணை அனுப்பி அதன் மூலம் பணம் பறிப்பதில், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…