ஓடும் ரயிலில் பெண் புள்ளிங்கோ ஒருவர் நடைமேடையில் இரும்பு காலை தேய்த்தவாறை செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை மின்சார ரயிலில் ஏராளமானவர்கள் பயனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஓடியவாறும், நடைமேடையில் செல்லும் அப்பாவிகளை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், ரயில்வே போலீசார் அவர்களை அழைத்து கண்டித்து அனுப்பி வைப்பது வழக்கமாக நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ர்யில் பள்ளி மாணவி ஒருவர், படிக்கட்டில் நின்று கொண்டார்.ரயில் வேகமாக செல்லத்தொடங்கிய போது நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு அசால்ட்டாக பயணித்தார். ரயில், பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் சேட்டை தான் தாங்க முடியாது என்றால், அவர்களுக்கே சவால் விடும் வகையில் பள்ளி மாணவிகளும் ஆபத்தான பயணம் மேற்கொள்வது அதிர்ச்சி அடையச் செய்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…