பிரபல நடிகை திரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சுமார் 20 ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமாவில் நடிகையாக திரிஷா நடித்து வந்துள்ளார். அஜித், ரஜினி, கமல், விஜய் என பல முன்னனி நடிகர்களுடனும் திரிஷா நடித்துள்ளார். மேலும் சமூக தொண்டாற்றும் சில என் ஜி ஓக்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறார். சில என்.ஜி.ஓக்களின் விளம்பர தூதராகவும் அவர் இர்நுது வருகிறார். இந்நிலையில் அவர் பதிவிட்ட இன்ஸ்டா கிராம் ஸ்டோரி ஒன்று பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கெட்ட எண்ணம் பிடித்த மனிதர்கள் பேசுவதை நிறுத்தி விட்டால் நல்லது. அது குப்பை தன்னால் வெளியேறுவதை போன்றதாகவும் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை திருஷா யாரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…