அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி ரூபாய் 5,000 கோடி செலவு செய்துள்ளதாக அதிர்சி தகவல் வெளியாகி உள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…