மகாபாரத இதிகாசத்தை இயக்கிய பிரபல நாடக இயக்குனர் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிரான்சில் பிறந்த பிரபல நாடக இயக்குநரான பீட்டர் புரூக் வயது மூப்பு காரனமாக தனது 97 வது வயதில் லண்டனில் காலமானார். இவரது மறைவுக்கு சர்வதேச அளவில் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லண்டனில் உள்ள யூத விஞ்ஞானிகளின் குடும்பத்தில் மார்ச் 21, 1925-ம் ஆண்டு பிறந்த பீட்டர் புரூக், 1970-ம் ஆண்டு வாக்கில், பாரிஸுக்குச் சென்று பல நாடகங்களை இயக்கினார். மீண்டும் அவர் 1997-ல் லண்டன் திரும்பினார். அவர் இயக்கிய பல நாடகங்களில் அவரது மனைவி நடாஷா பியாரி முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் 2015-ம் ஆண்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…