பள்ளிக்கு சரியாக செல்லாததால் தாய் தீட்டியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆந்திரப் மாநிலம், வுய்யூரு நகரில் 16 வயது மாணவரின் தாயார் பள்ளி வருகை குறைவாக இருப்பதை கண்டு மாணவனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தாயின் புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…