Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை..!

Bala August 15, 2022 & 19:26 [IST]
தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை..!Representative Image.

பள்ளிக்கு சரியாக செல்லாததால் தாய் தீட்டியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆந்திரப் மாநிலம்,  வுய்யூரு நகரில் 16 வயது மாணவரின் தாயார் பள்ளி வருகை குறைவாக இருப்பதை கண்டு மாணவனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தாயின் புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்