பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை தாய் கொன்ற சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே வசித்தும் வரும் ரேனுகா என்பவர்,பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை வாய்க்காலில் வீசி கொண்றுள்ளார். இது தொடர்பாக தாய் ரேனுகாவிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர் தான் கொலை செய்தது என தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…